பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி வார்டு அலுவலகங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விவரம்: சென்னை மாநகர மக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த முறையை எளிமைப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் 200 வார்டுகளில் அமைந்துள்ள வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவேடுகளில் திருத்தம் மற்றும் பெயர் சேர்ப்பது தொடர்பான விஷயங்களுக்கு மண்டல அலுவலகம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. திருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களை பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை அணுகலாம் என திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

