2013-14ஆம் நிதியாண்டில் சொத்துவரி ரூ. 550 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) தலைவர் சே. சந்தானம் கூறியது: கடந்த 2012-13ஆம் ஆண்டில் ரூ. 500 கோடி சொத்துவரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 2013-14ஆம் நிதியாண்டில் இந்த வருவாய் ரூ. 550 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, தொழில்வரி மூலம் ரூ. 230 கோடி வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி மூலம் ரூ. 15 கோடியும், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ. 120 கோடியும், மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 550 கோடியும் வருவாய் இருக்கும்.
இதர வருவாய்கள் மூலம் ரூ. 416.53 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

