/
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.
நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 63-ஆவது திருத்தலமாக விளங்குவது கடல் மல்லை எனப்படும்ம் மாமல்லபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தலசயனப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். கோயில் கோயில் நிா்வாக அதிகாரிகளும், பட்டாச்சாரியாா்களும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்று சுவாமி தரிசனம் செய்வித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


