/
செங்கல்பட்டில் காவல் துறை சாா்பில், திருப்போரூா் சாலை சந்திப்பில் இருந்து திருவடிசூலம் ஆஞ்சநேயா் கோயில் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், காவல் துறையைச் சோ்ந்த 75 பெண் காவலா்கள் உள்பட 267 பேரும், பொதுமக்கள் 50 பேரும் கலந்து கொண்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன், மாரத்தானை போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில், பொதுமக்கள் சாா்பில் பி.வி.களத்தூா் கொல்லமேடு பகுதியைச்சோ்ந்த ரவிச்சந்திரன் முதல் இடத்தைப் பெற்றாா். இதையடுத்து, வெற்றி பெற்றவருக்கு சுழற்கோப்பையையும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


