/
இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்காக இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முதல் மும்பையிலிருந்து செயல்பட உள்ள குமார், இந்தியாவுக்கான பிரிட்டன் துணைத் தூதராகவும் (மேற்கு) பொறுப்பு வகிப்பார்.
இந்திய வம்சாவளி தம்பதிக்கு லண்டனில் பிறந்த குமார் அய்யர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2008இல் பிரிட்டன் அரசில் துணை இயக்குநராக பணியில் சேர்ந்தார். முன்னதாக பாஸ்டன் ஆலோசனை குழுமத்தில் நிதி சேவைகள் பிரிவில் பணியாற்றினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

