ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
அரசு கடன் பத்திர ஏலத்தினை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான "செபி' வியாழக்கிழமை நடத்தியது. அப்போது ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 42 ஆயிரத்து 22 கோடியாகும். இதில் ரூ. 39 ஆயிரத்து 171 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களை இந்நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது 93 சதவீதமாகும். எஞ்சியுள்ள ரூ. 2,851 கோடி மதிப்பிலான பங்குகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடுகளுக்கும் அடுத்த மாதம் ஏலம் நடைபெறும். 37 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

