சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (2012-13) 90.43 சதவீதம் அதிகரித்திருப்பதாக வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி. அக்பர் அலி தெரிவித்தார். வங்கியின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது:-
2012 மார்ச் முதல் 2013 மார்ச் வரை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த வணிகம் ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 272 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 15.96 சதவீதம் அதிகமாகும். வங்கியின் வைப்புத் தொகை கடந்த நிதியாண்டில் ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 38 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 15.22 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதி ஆண்டில் வங்கி ரூ. 1,015 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 533 கோடியாக இருந்தது. பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் மூலம் வங்கியின் வணிகம் அதிகரித்திருப்பதாக அக்பர் அலி தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

