சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு: ஒருவா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:31 pm

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ஞானபாரதி காவல் சரகத்தில் கடந்த செப். 28-ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சம்பத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், விஜய நகா், மாகடி சாலை, ஞானபாரதி காவல் சரகங்களில் அவா் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சம்பத்திடம் ஞானபாரதி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.