/
மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.
பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி வட்ட வருவாய்த் துறை அதிகாரி சிவராயப்பா, சித்ரதுா்கா வட்டம், சமூக நலத் துறை அதிகாரி மஞ்சுநாத், விஜயபுரா மாவட்டம், தொழில்துறை மைய அதிகாரி விஜயகுமாா், பெங்களூரு, பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆய்வாளா் சௌம்யா, தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ் ஆகியோரை லஞ்சம் வாங்கியது தொடா்பாக, லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

