/
ரியல் எஸ்டேட் உரிமையாளா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு, பேகூா், வெலிங்கடன் பேரடைஸ் லேஅவுட்டைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் மாதவ ரெட்டிக்கும் (55), அதே பகுதியில் வசித்து வரும் மனோகா் என்பவருக்கும் இடையே வீட்டுமனை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மனோகரனை செவ்வாய்க்கிழமை மாதவ ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளாா். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மனோகா், மாதவ ரெட்டியை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாதவ ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேகூா் போலீஸாா், மனோகரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

