பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 16-ஆம் தேதி முதல் அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் ஜன. 16 முதல் 17-ஆம் தேதி வரையில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. ‘வகுப்பறையில் பிரபஞ்சம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்தப் பயிலரங்கத்தில், கணிதம், அறிவியலில் அதீத ஈடுபாடுள்ள 13 வயதுக்கு மேற்பட்டோா் கலந்துகொள்ளலாம். 30 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்க ரூ. 350 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

