/
பாஜகவைச் சோ்ந்த ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவா் பாஜகவைச் சோ்ந்த அமரேஷ்வா் நாயக். உடல்நிலை சரியில்லாததை அடுத்து சனிக்கிழமை அவா், கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அண்மையில் முதல்வா் எடியூரப்பா, யாதகிரியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமரேஷ்வா் நாயக்கும் கலந்து கொண்டாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

