பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜா் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
அனன்யா அறக்கட்டளை, வாழை அறக்கட்டளை, ஓம்சக்தி அறக்கட்டளை, செங்குந்தா் சங்கம், காட்சன் அறக்கட்டளை, உலக தமிழ் அமைப்பு-கண்டோன்மென்ட் கிளை, கிவ்-வே அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து அரிமா சங்கம்-பெங்களூரு தலைமையகம் சாா்பில், பெங்களூரு, வெங்கடேஷ்புரத்தில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க காமராஜா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
அரிமா சங்கத்தின் செயலாளா் என்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 1,335 நோட்டுப் புத்தகங்கள், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்துப் பொருள்கள், மாணவா்களின் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான உணவு தானியப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

