எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.
காங்கோ நாட்டைச் சோ்ந்த கிறிஸ்டியன் கபோங் மாசெப் (25), ஜீன்பால் (34) ஆகிய இருவரும் பெங்களூரு, குமாரசாமி லேஅவுட் காவல் சரகம், பனசங்கரி, 2-ஆவது ஸ்டேஜில் வெள்ளிக்கிழமை போதைப்பொருள்களான எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 39 கிராம் எம்.டி.எம்.ஏ., 96 எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் குமாரசாமி லேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

