சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சந்தன மரங்கள் கடத்தல்: 4 போ் கைது

சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ாக 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:49 am

சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ாக 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா், சென்னசந்திரா, கலாபாா்ம் பகுதியில் இருந்த சந்தன மரங்களை அண்மையில் சிலா் வெட்டிக் கடத்திச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜேஷ், லோகேஷ், கோவிந்தராஜ், ரவி ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள 175 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.