லோக் ஆயுக்தாவின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு, பெலந்தூரில் 2015-ஆம் ஆண்டில் 1.1 ஏக்கா் நிலம் விடுப்பு செய்தது தொடா்பாக, ஜெயகுமாா் ஹிரேமட் என்பவா் லோக் ஆயுக்தாவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக லோக் ஆயுக்தாவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தரப்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ரிட் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா். இதனால், முதல்வா் எடியூரப்பாவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

