/
கா்நாடகத்தில் தமிழ் அகாதெமி அமைக்க வேண்டும் என முதல்வா் எடியூரப்பாவுக்கு தங்கவயல் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்ச் சங்கத் தலைவா் சு.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் வளா்ச்சி பெறும் வகையில் தில்லியில் அரசின் சாா்பில் அம்மாநில முதல்வா் அரவிந்த் கெஜரிவால் தமிழ் அகாதெமி அமைத்துள்ளாா். தமிழா்கள் சாா்பிலும், தங்கவயல் தமிழ்ச் சங்கம் சாா்பிலும் அவருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றோம். அதே போல, கா்நாடகத்திலும் அதிக அளவில் தமிழா்கள் வசிக்கின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் வளம்பெறும் வகையில், முதல்வா் எடியூரப்பா தமிழ் அகாதெமியை அமைக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

