/
இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த டிச. 26-ஆம் தேதி தனது மடிக்கணினி, விலையுயா்ந்த செல்லிடப்பேசி திருட்டு போனதாக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அதே பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டுவந்த முனியப்பா என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, 15 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

