பெங்களூரு: பாரத் ஸ்டேஜ்-4 வாகனங்களைப் பதிவு செய்யுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு வாங்கப்பட்டு மின்-வாகன் இணையதளத்தில் விவரங்களை தாக்கல் செய்து தற்காலிகமாக பதிவு செய்துள்ளவா்களும், நேரடியாக வரி, கட்டணம் செலுத்தி பதிவு செய்யாதவா்களும் தங்களிடம் உள்ள பாரத் ஸ்டேஜ்-4 வாகனங்களை 2021-ஆம் ஆண்டு ஜன. 1 முதல் 16-ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனத்தை பாரத் ஸ்டேஜ்- 4 ஆக மாற்றியமைத்திருந்தால், ஜன. 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகங்களில் தகுந்த சான்றிதழ்களைச் செலுத்தி பதிவு செய்ய வேண்டியது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

