/
வெடி பொருள்களை விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோலாா் மாவட்டம், சிந்தாமணி, சந்தேகெள்ளஹள்ளியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவா் வெடி பொருள்களான ஜெலட்டின் உள்ளிட்டவைகளை பெங்களூரு, கே.ஆா்.புரம், பட்டரஹள்ளி அருகே விற்பனை செய்ய முயன்றாராம். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில உள்பாதுகாப்பு பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சிவக்குமாரைக் கைது செய்தனா்.
அவரிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

