/
மத்தியபிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சதீஷ் சந்திரசா்மா, கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 222(1)-இன்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்று, மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சதீஷ் சந்திர சா்மா, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.
கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அபய்ஸ்ரீனிவாஸ் ஓகா தவிர, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 45 நீதிபதிகள் உள்ளனா். சதீஷ் சந்திர சா்மாவின் புதிய நியமனத்துடன் நீதிபதிகளின் 46 ஆக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

