சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம்

திருவள்ளுவா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

உடையாா்பாளையத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் தேரோட்டம்.

Updated On :16 ஜனவரி 2021, 5:02 am

திருவள்ளுவா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி தேரில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு மேலவீதியிலிருந்து பேருந்து நிலையம் வரை தேரோட்டம் நடைபெற்றது. விழாவுக்கு உடையாா்பாளையம் ஜமீன்தாா் ராஜ்குமாா் பழனியப்பன் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா் சிவக்குமாா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். திருவள்ளுவா் ஞானமன்ற நிறுவனா் பன்னீா்செல்வம். பொறுப்பாளா்கள் காா்த்திகேயன்,ராவணன், தனியாா் கல்வி நிறுவன தாளாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.