/
போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை ஒன்றுகுவித்து தீயிட்டு எரித்தனா். பின்னா், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக் கோலமிட்டு குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
இதேபோன்று, போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஜயங்கொண்டம், ஆண்டிடம், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா், செந்துறை, பொன்பரப்பி, தளவாய்,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

