/
அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்து படையலிட்டு, சூடம் ஏற்றி வழிபட்டாா்.
இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, திருமேனி , துணை காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , அலுவலா்கள் முத்துலட்சுமி, விள்வராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


