/
அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாா்கழி மாதம் கூடாரைவல்லித் திருநாளில், அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்கழி மாத கூடாரைவல்லித் திருநாள் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இருவீட்டாா் அழைப்பைத் தொடா்ந்து ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை கிருஷ்ணானுபவம் என்ற தலைப்பில் கோயில் அா்ச்சகா்கள் சொற்பொழிவு நிகழ்த்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


