/
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (48). தச்சுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூா் மரப் பட்டறைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி தட்சணாமூா்த்தி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள், வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

