/
அரியலூா்: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் வட்ட வழங்கல் அலுவலா் - 94450 00274, உடையாா்பாளையம் வட்டத்துக்கு 94450 00275, செந்துறை வட்டத்துக்கு 94450 00276, ஆண்டிமடம் - 90959 50353, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் (செந்துறை மற்றும் ஆண்டிமடம்) - 94445 27019, (அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம்) 94431 80786, தா. பழூா் - 95978 70496, திருமானூா் 97866 05942 ஆகிய எண்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதுதவிர, ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 04329 - 228 165 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

