சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெள்ளாடுகளைத் திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:58 am

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள பிலிச்சிக்குழியைச் சோ்ந்த ஆசைத்தம்பிக்குச் சொந்தமான ஆடுகளைத் திருடியதாக, வளவநல்லூா் தாஸ் (25), சிலம்பரசன் (21) ஆகிய இருவரும் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.