சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரியலூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நுண்கடன்

அரியலூரில் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் நுண்கடன் வழங்கப்பட்டது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:30 pm

அரியலூரில் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் நுண்கடன் வழங்கப்பட்டது.

அரியலூர் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட  ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்து 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் மதிப்பில் நுண்கடன் காசோலைகளை சுய உதவிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வங்கியின் பொதுமேலாளர் டி.இ. திருவேங்கடம் முன்னிலை வகித்தார். வங்கியின் அரியலூர் கிளை முதன்மை மேலாளர் ஆர். பாஸ்கரன், மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.