/
அரியலூரில் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் நுண்கடன் வழங்கப்பட்டது.
அரியலூர் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்து 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் மதிப்பில் நுண்கடன் காசோலைகளை சுய உதவிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வங்கியின் பொதுமேலாளர் டி.இ. திருவேங்கடம் முன்னிலை வகித்தார். வங்கியின் அரியலூர் கிளை முதன்மை மேலாளர் ஆர். பாஸ்கரன், மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

