/
சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த குருநாதன் மகன் சுமைதூக்கும் தொழிலாளி சதீஸ் (26). சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இவரிடம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மூா்த்தி (23) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த ரூ.350-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.
அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். மூா்த்தியை கைது செய்த போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

