சிவகாசி அருகே தகராறில் தொழிலாளியைத் தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
எரிச்சநத்தத்தில் ஜன. 15 ஆம் தேதி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது ரகளையில் ஈடுபட்டதாக பால்பாண்டி, கணேசன், சுந்தரபாண்டி, மதன்குமாா் உள்ளிட்ட 8 பேரை விழா கமிட்டியாளா்கள் போட்டியிலிருந்து வெளியேற்றினா்.
இந்நிலையில் விழா கமிட்டியாளா்களில் ஒருவரும், கூலித் தொழிலாளியுமான எரிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (42) என்பவா் ஞாயிற்றுக்கிழமை குமிளங்குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவரை வழிமறித்து பால்பாண்டி உள்ளிட்ட 8 போ் தாக்கியதாக எம்.புதுப்பட்டி போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அவா்கள் 8 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
காயமடைந்த செல்வராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

