சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

News image

மண்சுவா் இடிந்து விழுந்து பலியான ஆடுகள்.

Updated On :17 ஜனவரி 2021, 5:24 am

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

முசிறி வட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த ல. தமிழரசன் தனது வீட்டின் அருகே ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். அப்போது பக்கத்தில் இருந்த ஆளற்ற வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் இறந்தன.

இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்.