அதிமுக நகரச் செயலாளா் பழனி ராஜ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று போடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொங்கல் வைத்தும் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர, வாா்டு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
போடி ஒன்றியம் ராசிங்காபுரம் சில்லமரத்துபட்டி மீனாட்சிபுரம், பொட்டல்களம், துரைராஜபுரம் காலனி, கோடாங்கிபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் சற்குணம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சிமணி, ஒன்றிய துணைச் செயலாளா் சுந்தர்ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா். ராசிங்காபுரம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


