/
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் கே.கண்ணன் தலைமை வகித்தாா்.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பேசினாா்.
நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், எம்.சுப்பையாபாண்டியன், வேல்முருகன், தலைமை நிலையப் பேச்சாளா் ஆ.லெட்சுமணன், எம்.கணபதி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் திராளான பெண்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


