புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி: முதல்வர் வழங்கினார்
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.21.40 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

<div class="paragraphs"><p>பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.21.40 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.</p></div>








