"" இந்தக் குளத்துப் படிக்கட்டு வழுக்குமா?''
"" வழுக்கும்..... "பாசி' பிள்!''
கோ.வினோத்,
கிருஷ்ணாபுரம்.
""எங்க அங்கிளுக்கு நிறைய்ய போன் வருதுடா!''
""அவ்வளவு போனை வெச்சுக்கிட்டு அவரு என்ன செய்வாரு?''
குமாரி கே.விஜயலட்சுமி.
திருப்பத்தூர்.
சாக்ஸிலே பெரிய்ய ஓட்டை இருந்திச்சு!''
""உடனே வாங்கின கடையிலே போய் மாத்திக்க வேண்டியதுதானே!''
""போனேனே,..... அந்த ஓட்டை
இல்லேன்னா காலை நுழைக்க முடியாதாம்!''
எம்.ஏ.நிவேதா,
அசூர் திருச்சிராப்பள்ளி, - 620015
""சுத்தமான பசும்பால் வேணும்னா என்ன செய்யணும்?''
""பசுமாட்டை நல்லா குளிப்பாட்டணும்!''
ஆர் . சுப்பு, 20,
திருத்தங்கல் - 626130
""என்னோட முகம் தெரியறா மாதிரி கண்ணாடி வாங்கி வரச்சொன்னேனே,.... வாங்கிட்டு வந்தியா?''
""கிடைக்கலீங்க,....எல்லாக் கடையிலேயும் பார்த்துட்டேன்!.... எல்லாக் கண்ணாடியிலேயும் என் முகம்தான் தெரிஞ்சுது!''
உமர்,
கடையநல்லூர் - 627751.
"மழைத்தண்ணீர் ஏன் வீட்டுக்குள்ளே வந்தது சொல் பார்க்கலாம்?"
"அந்த ஏரியாவ தன்னோட ஏரியான்னு பாக்க வந்திருக்கும்!"
செ.ஆசைத்தம்பி,
சேலம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


