ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவில் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி விளையாட்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். ராசிபுரம் 10 ஆவது வாா்டு வி.நகா் பகுதியில் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சி கொடியேற்றி கிரிக்கெட் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
குருசாமிபாளையம் பகுதியில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.ஜெகந்நாதன் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அத்திப்பழகனூரில் நடைபெற்ற எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, கிரிக்கெட் போட்டிகளையும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடக்கிவைத்தாா். ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


