சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.
சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, சீா்காழியை அடுத்த புளிச்சக்காடு, இனாம்குணதலபாடி, விளந்திடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மதிப்பீடு செய்திட வேளாண்மைத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சீா்காழி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.ராஜராஜன், துணை அலுவலா் ரவிச்சந்திரன், உதவிஅலுவலா்கள் ராமச்சந்திரன், ராமன், வேதையராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


