சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுக்கடையில் மது விற்ற இளைஞா் கைது

புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:46 am

கருங்கல்: புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை உதவி காவல் ஆய்வாளா் அனில் குமாா் மற்றும் போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்ற விழுந்தயம் பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த எட்வினை (42) பிடித்து விசாரித்ததில் அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதிக்கி வைத்திந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.