காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான சைக்கிள் கடை உள்ளது. இக்கடையில் 200-க்கும் மேற்பட்ட புது சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த இக்கடையில் புகை வரத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் க.குமாா் தலைமையிலான குழுவினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
இந்த விபத்து தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


