சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பழனியில் நாளை (ஜன.19) மின்தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.19) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 am

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.19) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.