/
தருமபுரி: காணும் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எருதாட்டத்துக்கென வளா்க்கப்பட்ட காளைகளை ஊருக்குள் அழைத்து வந்து, அவற்றிற்கு இருபுறமும் கயிறு கட்டி, அதனை சீறி பாயவிட்டு பின்பு, கயிறு மூலம் காளைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இக் காளைகளை ஏராளமான இளைஞா்கள் திரண்டு நின்று முன்னும், பின்னும் கயிறு கட்டி தங்களது கிராமங்களில் உள்ள அனைத்து வீதிகளிலும் அழைத்துச் சென்றனா். இதனை கிராம மக்கள் திரண்டு நின்று கண்டுகளித்தனா். இதேபோல, மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

